Monday, June 17, 2013

திண்ணை அரசியல் பரப்புரை மூலம் நாம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

திண்ணை அரசியல் பரப்புரை மூலம் நாம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

தமிழ் மக்களுக்காக உண்மையுடன் உழைக்க கூடிய "தமிழர் ஆட்சி" மலர வேண்டியும், மது போதை, இலவச, திரைப்பட கவர்ச்சியில் மூழ்கியுள்ள மக்களை தட்டி எழுப்பி புதிய அரசியல் எழுச்சியை உருவாக்குவதே இளைஞர்களாகிய நம் கடமை - இதுவே திண்ணை அரசியல் பரப்புரை இயக்கத்தின் நோக்கம்.




படித்த கட்சி சாராத இளைஞர்களை ஒன்றிணைத்து,  தன் உற்றார், உறவினர்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கை சிக்கல்களை அறிந்து, நாட்டு நடப்புகளை விளக்கி, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயற்சியை செய்ய வேண்டும். பா.ம.க வின் தொலை நோக்கு  திட்டங்கள் எப்படி அவர்களுக்கு உதவும் என்பதை புரிய வைப்பதே நம் இயக்கத்தின் நோக்கம்.

இந்த சமூதாய பணியில் விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை!!




No comments:

Post a Comment